பீஜிங்: சீனாவில் பழஜூஸ் ஆர்டர் செய்தவர்களுக்கு சோப்புத்தூள் கலந்த திரவத்தை தவறுதலாக உணவகம் ஒன்று கொடுத்துள்ளது. பழ ஜூஸ் என நம்பி குடித்த வாடிக்கையாளர்கள் 7 பேருக்கு வாந்தி, குமட்டல் உள்ளிட்ட வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு ஜூஸ் ஆர்டர் செய்தது குத்தமாடா..என்று எண்ணும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் 7 பேரை அல்லோலப்படுத்தியிருக்கிறது அந்த
http://dlvr.it/ShcGqH


0 Comments