காந்திநகர்: குஜராத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவி தொழுகை செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், இனி மதம் சார்ந்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு இஸ்லாமிய மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தைச்
http://dlvr.it/Sh3N32


0 Comments