பெய்ஜிங்: சீனாவில் மனிதர்களை விரட்டி விரட்டி வேட்டையாடி வரும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டத்திற்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நம்பிக்கையின் வெளிச்சம் நம் முன்னால் தெரிகிறது என்றும், யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தனது புத்தாண்டு வாழத்து செய்தியில் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். சீனாவில் நிலவி வரும் உண்மையான கொரோனா
http://dlvr.it/SgCrPL


0 Comments