போபால்: ஒரு விசித்திர வழக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. இது தொடர்பாக நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்க போகிறதோ தெரியவில்லை, ஆனால், இந்த விநோத வழக்கே பரபரப்பாக அங்கு பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால்.. இவருக்கு 35 வயதாகிறது.. இவர் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து,
http://dlvr.it/SgPxVt


0 Comments