அகமதாபாத்: கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர் ஒருவர் தனது அதீத பக்தியால் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோவில் வளாகத்தில் உள்ள சாமி சிலைகள் முன்பு பக்தர்கள் தரையில் விழுந்து வணங்குவதுண்டு. அதேபோலத்தான் கோவில் வளாகத்தில் உள்ள யானை சிலை முன்பாக விழுந்து வணங்கியிருக்கலாம் என கருதப்படும்
http://dlvr.it/SdwtH9


0 Comments