காந்திநகர்: குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலில் தனது சொந்த தொகுதியில் 5000 வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் கடந்த 1 மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதாலும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம் இது என்பதாலும்
http://dlvr.it/Sf249q


0 Comments