காத்மாண்டு: உலகின் மிக கொடூரமான கொலைகாரர்களில் ஒருவராகக் கருதப்படும் பிரெஞ்சு கொலைகாரன் பிகினி கில்லர் சார்லஸ் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார். பலர் மீது வழக்கு தொடர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1970களில் தொடங்கிப் பல ஆண்டுகள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ். சுமார் 15 ஆண்டுகள்
http://dlvr.it/Sft9Nr


0 Comments