Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

\"மக்கள் முன்பு சிங்கம்.. சீனா முன்பு எலி\".. மத்திய அரசை கடுமையாக விளாசிய மல்லிகார்ஜுன கார்கே

ஜெய்ப்பூர்: "மக்கள் முன்பு தன்னை சிங்கமாக காட்டிக் கொள்ளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, சீனா விவகாரத்தில் எலியாக மாறி அஞ்சி ஓடுகிறது" என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபகாலமாகவே சீனா - இந்தியா மோதல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறது. மேலும், நாடாளுமன்றத்திலும்
http://dlvr.it/SffcYc

Post a Comment

0 Comments