போபால்: மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் 87வது நாளாக ராகுல் காந்தி 'பாரத் ஜடோ யாத்திரை' மேற்கொண்டிருந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா இந்த பேரணியில் பங்கேற்றிருந்தார். எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்த ராகுல் காந்தி தேச ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜடோ யாத்திரை) கடந்த செப்டம்பர்
http://dlvr.it/SdrwPw


0 Comments