Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

70 ஆயிரம் படை வீரர்கள்.. ஜெட்கள்.. ட்ரோன்கள்.. லடாக் எல்லையில் குவிக்கும் சீனா.. என்ன நடக்கிறது?

லடாக்: கிழக்கு லடாக் எல்லையில் 70 ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்து இருப்பதாகவும் இந்தியாவிற்கு சொந்தமான டெப்சாங் பகுதியில் தொடர்ந்து கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாகவும் தி டெலிகிராப் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலை அந்த ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்தியா - சீனா இடையிலான எல்லை மோதல்
http://dlvr.it/Sffckz

Post a Comment

0 Comments