Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மயக்க மருந்து தந்து 3 நாள் நடந்த கொடூரம்! சிறுமியை சீரழித்த சைக்கோ இளைஞன் .. தாயுடன் கைது

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சிறுமிக்கு போதை பொருள் கொடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இளைஞருக்கு அவருடைய தாயே உதவியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வருபவர் தேவகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 40 வயது பெண்மணியான இவர் பியூட்டிபார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு
http://dlvr.it/SfZDhv

Post a Comment

0 Comments