காந்திநகர்: குஜராத்தில் 135 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மோர்பி பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் நிலவரம் என்ன என்பதைப் பார்க்கலாம். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இரு மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும், அதே ஆட்சியை தக்கவைக்க உதவுகிறது.
http://dlvr.it/Sf24L6


0 Comments