Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

10 நாளில் மகளுக்கு திருமணம்.! காதலனுடன் ஓட்டம் பிடித்த அம்மா! மகளின் திருமண நகைகளும் அபேஸ்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் திருமண வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அங்குள்ள போலீசாரையே குழப்பிவிட்டது. திருமணத்தைச் செய்து பார், வீட்டைக் கட்டிப்பார் என பொதுவாகச் சொல்வார்கள். இரண்டுமே எந்தளவுக்குக் கஷ்டமான ஒன்று என்பது இந்த இரண்டையும் செய்தவர்களுக்கு நன்கு தெரியும். அதிலும் குறிப்பாகத் திருமணத்தில் பெற்றோர்கள் பாடு பெரும்பாடு தான். மாப்பிள்ளை
http://dlvr.it/SdsrSc

Post a Comment

0 Comments