போபால்: மத்தியப் பிரதேசத்தில் 'பாரத் ஜோடோ யாத்திரையை' மேற்கொண்ட ராகுல்காந்தி, ஆதிவாசி மக்களை 'வனவாசிகள்' என்று அழைப்பதன் மூலம் பாஜக அவர்களின் உரிமைகளை பறிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பழங்குடியினர் இந்நாட்டின் அசல் உரிமையாளர்கள் என்றும், அவர்களுக்கான உரிமைகளை காங்கிரஸால்தான் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை
http://dlvr.it/SdLMp7


0 Comments