டேராடூன்: எதிரி நாட்டின் ட்ரோன்களை மடக்கி பிடிக்கும் வகையில் பருந்துகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சியளித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஆலியில் நடைபெற்ற இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சியில் பருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து ராணுவத்தினர் செய்முறை விளக்கமளித்துள்ளனர். 'யுத் அபயாஸ்' எனப்படும் இந்த கூட்டு ராணுவ பயிற்சியானது ஆண்டு தோறும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற
http://dlvr.it/SdbbFc


0 Comments