கொல்கத்தா: ஒரே ஒரு சாக்லேட்டை திருடியதற்காக கல்லூரி மாணவியை தாக்கி பணம் வாங்கியதுடன், அந்த வீடியோவை கடைக்காரர்கள் இணையத்தில் பதிவிட்டதால் அவமானத்தில் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். திருடியது தவறுதான் என்றாலும், அந்தப் பொருளுக்கான பணத்தையும் வாங்கிக் கொண்டு, வீடியோவை வெளியிட்ட கடைக்காரர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த மாணவியின் பெற்றோருக்கு
http://dlvr.it/Sc2LHv


0 Comments