Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குஜராத் பாலம் அறுந்தது விபத்தில்ல.. சதி! பின்னணியில் “ஒரு” கட்சி.. காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் பகீர்

காந்திநகர்: குஜராத்தில் மோர்பி பாலம் அறுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்த நிலையில், இது அர்பன் நக்சல்களின் திட்டமிட்ட சதி என்றும் ஆம் ஆத்மி கட்சி அவர்களின் பாதுகாப்பு அளித்து வருவதாகவும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே 141 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது
http://dlvr.it/Sc5Hd8

Post a Comment

0 Comments