காந்திநகர்: குஜராத்தில் தங்களது பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் கல்லெறிந்ததால் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை ஆம் ஆத்மியின் குஜராத் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபால் இத்தாலியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே இரு கட்சியினருக்கும் இடையில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில் இரு புது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கல்வான்
http://dlvr.it/SdR81V


0 Comments