காந்திநகர்: டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தா, அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த விவகாரம் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி 3வது முறையாக ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் நகரங்கள் தோறும் அப்தாப் பிறப்பார் என குஜராத் தேர்தல் பிரசாரத்தில் அசாம்
http://dlvr.it/Sd2BkC


0 Comments