தோஹா: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் உலகின் தலை சிறந்த கால்பந்து அணியான அர்ஜெண்டினாவை வீழ்த்தி சவூதி அரேபியா வெற்றி பெற்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. சவூதி அரேபியாவின் வெற்றிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் சூழலில் மெஸ்ஸி சவூதி அரேபியாவிடம் ரூ.21 கோடி பெற்றது ஏன்? விரிவாக காண்போம்
http://dlvr.it/SdDWny


0 Comments