Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அப்பனே முருகா.. நீதான் காப்பாத்தணும்! பய பக்தியுடன் உண்டியலை திருடிய திருடன்! செருப்பு கூட போடலையாம்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருடன் ஒருவன் கோயிலில் திருடுவதற்கு முன்பு செய்த செயல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. திருடர்களின் கைவரிசை இப்போதெல்லாம் அதிகரித்துவிட்டது. வீடுகள், அலுவலகங்கள் மட்டுமின்றி கோயில்களையும் கூட விடாமல் திருடர்கள் திருடிச் செல்கின்றனர். அப்படித்தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கோயிலில் திருடுவதற்கு முன்பு செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான
http://dlvr.it/Sbnj8M

Post a Comment

0 Comments