Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாணவர்களிடம் விஷ கருத்தை திணிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி- கே.எஸ்.அழகிரி சுளீர் கண்டனம்

மன்னார்குடி: தமிழக மாணவர்களிடம் அதிகாரப்பூர்வமான ஆளுநர் மாளிகையில் அமர்ந்தபடியே விஷகருத்தை திணிக்கிறார் ஆர்.என்.ரவி என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக சாடியுள்ளார். மன்னார்குடியில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என் தினமும் செய்தியில் வரவேண்டும் என்பதற்காக ஏதாவது ஒன்றை சொல்லி வருகிறார். அதுவும் குறிப்பாக தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாத அல்லது தமிழ்
http://dlvr.it/SZx0S1

Post a Comment

0 Comments