அமராவதி: ஆந்திராவில் நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசுகளை வெடித்ததால், இருக்கைகள் தீப்பிடித்து எரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆந்திரா போலீஸார் வழக்கு பதிவு செய்து, வீடியோவின் அடிப்படையில் இந்த செயலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். ஒருசில நொடிகள் தாமதமாகி இருந்தால் கூட, ஏராளமான உயிர் பறிபோயிருக்கும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பெரியார் கொள்கைக்கு
http://dlvr.it/Sbc1MM


0 Comments