டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் பிரதமர் மோடி மலைவாழ் மக்களின் பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு கேதார்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திருந்தார். அந்த பாரம்பரிய உடையானது அவருக்கு சிம்லாவை சேர்ந்த பெண் ஒருவர் பரிசாக கொடுத்திருந்தார். வெள்ளை நிறத்தினால் ஆன ஆடையில் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடையின் பின்புறத்தில் சுவஸ்திக் போடப்பட்டிருந்தது. இது சம்பா
http://dlvr.it/SbWRLt


0 Comments