Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

\"நான் மட்டும் வாயை திறந்தால்.. அவ்வளவுதான்.!\" பாக். உளவு அமைப்பை ஓப்பனாக எச்சரிக்கும் இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் உளவு அமைப்பிற்கு ஓப்பனாக எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 வரை பிரதமர் பதவியில் இருந்தார். அப்போது ஆளும் கூட்டணிக்குள் எதிர்ப்பு அதிகரித்தது. இதன் காரணமாக இம்ரான் கான் பிரதமர்
http://dlvr.it/SbvTRk

Post a Comment

0 Comments