சென்னை: கணவரால் கைவிடப்பட்ட ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் ஒரு வயது குழந்தை கோபிகா ஸ்ரீ இதய நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை அவசியமாக உள்ள நிலையில் குழந்தையின் ஆபரேஷனுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி
http://dlvr.it/Sbg5VL


0 Comments