குண்டா மஸ்கோலே, மத்திய பிரதேசத்தின் கண்ட்வா மாவட்டத்தின் கால்வா தொகுதியின் தொலைதூர கிராமத்தில் வசிக்கிறார். கால்வாவின் வனப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் பழங்குடியினர் வாழ்கின்றனர். மஸ்கோலேயின் கிராமத்தின் பெயர் மாமாடோ. பழங்குடியின சமுதாயப் பெரியவர்களிடம் அவர்களின் பெயர் குறித்துக் கேட்டபோது, இந்தப் பகுதியில் ஒரே மாதிரியான பெயர்களை வைக்கும் மரபு இருப்பதாகச் சொன்னார்கள். இது வெறும் பெயர்
http://dlvr.it/SZT0N7


0 Comments