ஜெய்ப்பூர்: ஹோட்டலுக்கு மனைவியை அழைத்து சென்றதுடன், அங்கு வேறொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடும்படி டார்ச்சர் செய்த கணவன் மீது அப்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் வடமாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் நிறைய நடந்து வருகின்றன.. பெண்கள் மீதான குற்ற செயல்கள் குறையவும் இல்லை. இது தொடர்பானவர்கள்
http://dlvr.it/SbLNpR


0 Comments