போபால்: சத்தீஸ்கரில் சுகாதார மையத்தில் செவிலியர் ஒருவருக்கு நேர்ந்துள்ள கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்தியாவில் பெண்களைக் குறி வைத்து நடத்தப்படும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் நன்கு தெரிந்த நபர்கள் மூலமே அரங்கேறுகிறது. இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரியும் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை
http://dlvr.it/SbYhpt


0 Comments