காந்திநகர்: குஜராத்தில் கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் சுமார் 132 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று குஜராத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ள இருந்த அனைத்து பயணங்களும், பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 'மோர்பி' பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மீட்புப்பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று
http://dlvr.it/SbzQnG


0 Comments