கீவ்: மின் உற்பத்தி மையங்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக தற்போது உக்ரைன் மின் உற்பத்தியில் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக காலை 7 மணி முதல் இரவு 11 வரை மின் விநியோகம் தடைப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் குளிர்காலத்திற்குள் இந்த பாதிப்புகளை சரிசெய்யாவிடில் உக்ரைன் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.
http://dlvr.it/SbPD0j


0 Comments