காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவிக்குச் செய்த கொடூரம் அதிர வைப்பதாக உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதுவும் பாலியல் ரீதியான குற்றங்கள் சமீப காலங்களில் பல மடங்கு அதிகரித்து உள்ளது. அதேபோல குடும்ப வன்முறையும் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. பெண்களைக் காக்க அரசும்
http://dlvr.it/SbCKWR


0 Comments