மயிலாடுதுறை: இலங்கையில் இருந்து 4 படகில் வந்த கடல் கொள்ளையர்கள் இரவு நேரத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை சினிமா பாணியில் தாக்கி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் கூட இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். இதனை தடுத்து
http://dlvr.it/Sb8xw7


0 Comments