தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே வைக்கப்பட்டிருந்த பாஜக கொடியை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துவிட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே செல்லபிள்ளையார் குளம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த திமுக, அதிமுக, பாஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட
http://dlvr.it/SZx0JD


0 Comments