Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

\"எடுங்க எடுங்க\".. உறுதியாக சொன்ன சாம்சன்.. கையை தூக்கிய தவான்.. உறைந்து போன மைதானம்.. என்னாச்சு?

ராஞ்சி: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று நடைபெற்ற சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு
http://dlvr.it/SZpVyD

Post a Comment

0 Comments