வயநாடு: உலக அளவில் மிகவும் மர்மமான பாம்பாக அறியப்படும் 'தங்கக் கவசவாலன்' பாம்பு மண்ணுக்குள் இருந்து வெளியே வந்ததை ஆய்வாளர்கள் பார்த்து பிரமித்துப் போயினர். ஏனெனில், இந்த வகை பாம்பு 142 ஆண்டுகளுக்கு பின்னர், இப்போதுதான் மனிதர்களின் கண்ணில் சிக்கியுள்ளது. இந்த பாம்பை பிடித்து தற்போது ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மற்ற பாம்புகளை போல இல்லாமல்
http://dlvr.it/Sb0Fb7


0 Comments