பகைமையைத் தூண்டும் விதத்தில் பதிவிட்டதாக கோவையில் திமுக ஆதரவு டிவிட்டர் கணக்கு ஒன்றின் மீதும் மற்றும் பாஜக ஆதரவு டிவிட்டர் கணக்கு ஒன்றின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், டீசல் ஊற்றி இந்து அமைப்பினர் வீட்டில் இருந்த வாகனங்களை எரித்ததாக பொள்ளாச்சியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில்
http://dlvr.it/SZ3WzW


0 Comments