பஞ்சாப்: பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய நிலையில், தற்போது அவர் தனது கட்சியோடு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார். பஞ்சாபில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்தவர் கேப்டன் அம்ரிந்தர் சிங். அப்போது அவருக்கு நவ்ஜோத்
http://dlvr.it/SYcFyp


0 Comments