திருச்சூர்: அடமானத்தில் இருந்த நகைகளை மீட்க பணம் தேவைப்பட்டதால் தனது தாயை விஷம் வைத்து கொலை செய்த மகளை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கீழூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (65). இவரது மனைவி ருக்மணி (57). இவர்களுக்கு இந்திரலேகா (24) என்ற ஒரே மகள் உள்ளார். இந்துலேகாவுக்கு கடந்த
http://dlvr.it/SXDFdy


0 Comments