Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாலியல் துன்புறுத்தல் புகார் சொல்பவர் தூண்டும் ஆடை அணிந்திருந்தால் வழக்கு நிற்காது: கேரள நீதிமன்றம்

பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு உள்ளான எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கிய கேரளாவின் கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்றம், புகார் தரும் பெண் "பாலியல்ரீதியாகத் தூண்டும்" ஆடை அணிந்திருந்தால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354(ஏ) (பாலியல் துன்புறுத்தல்)-இன் கீழ் குற்றச்சாட்டை முதன்மையாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்
http://dlvr.it/SWrw1X

Post a Comment

0 Comments