Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குஜராத் கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு குற்றவாளிகள் விடுதலை- வைகோ கடும் கொந்தளிப்பு

சென்னை : 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகளின் போது இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை முன் கூட்டியே விடுதலை செய்த அம்மாநில பாஜக அரசுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி என்றும், உடனே இந்த உத்தரவை திரும்பபெற வேண்டும்
http://dlvr.it/SWrN4h

Post a Comment

0 Comments