Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒடிஷாவில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி வகுப்பறையில் அடைத்து வைத்த ஆசிரியர்கள்

(இந்திய, இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (24/07/2022) வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) ஒடிஷாவில் கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் வகுப்பறையில் அடைத்து வைத்ததாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு பயிலும் 34 மாணவர்கள் பள்ளிக்
http://dlvr.it/SX94p3

Post a Comment

0 Comments