அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்திச் சென்று நகையை பறித்ததுடன் 7 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த 22 ஆம் தேதி விருதுநகர் சென்றார். இதையடுத்து மீண்டும்
http://dlvr.it/SX8Z8d


0 Comments