பீஜிங்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி நிலவுவதாகவும், இதனால் 37 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தற்போது கடும் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப நிலை உயர்வின் காரணமாக சீனாவின் பல இடங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதிலும் கடந்த ஒரு மாதமாக
http://dlvr.it/SXCkcs


0 Comments