கோட்டயம்: கேரளாவில் 37 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் இறந்த அதே இடத்தில், கிட்டத்தட்ட அதே நேரத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என்னதான் அறிவியல் வளர்ச்சியில் மனிதன் உச்சத்தை அடைந்திருந்தாலும், இன்று வரை சில கேள்விகளுக்கு நம்மால் பதில் கூற முடியவில்லை. உயிரணு எப்படி குழந்தையாக மாறுகிறது என்பதை கூற முடிந்த அறிவியலால்
http://dlvr.it/SWyTJL


0 Comments