ராஞ்சி: சுரங்க முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜே.எம்.எம்.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடுகளில் ஜே.எம்.எம்- காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த முரண்பாட்டை பாஜக தமக்கு
http://dlvr.it/SX85mC


0 Comments