இஸ்லாமாபாத்: பாகிஸ்தாானில் கடந்த ஜூன் மாத்திலிருந்து தொடர்ந்து வரும் கனமழையின் காரணமாக தற்போது வரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர். இந்நிலையில் "பாகிஸ்தான் தீவிரமான காலநிலை பேரழிவை எதிர்கொள்கிறது" என அந்நாட்டு மத்திய அமைச்சர் செனட்டர் ஷெர்ரி ரெஹ்மான் கூறியுள்ளார். இந்த மழை காரணமாக தற்போது வரை அந்நாட்டில் சுமார் 3 கோடிக்கும் அதிகமானோர் கடுமையான பாதிப்புகளை எதிர்க்கொண்டுள்ளனர்.
http://dlvr.it/SXPftt


0 Comments