வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வட்டாட்சியர் குத்தாட்டம் போட்டு வரவேற்ற காட்சிகள் வைரலாகியுள்ளன. சென்னையில் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை பிரபலப்படுத்தும் நோக்கில் ஜோதி ஓட்டம் தொடங்கியது. இதை பிரதமர் நரேந்கிர
http://dlvr.it/SVbmQ2


0 Comments