Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தப்பு பண்ணா தண்டனை அனுபவிக்கட்டும். . டோன்ட் கேர்! யாரை சொல்கிறார் மம்தா?

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அமைச்சர் பர்த்தா சாட்டர்ஜி கைது செய்யபட்டுள்ள நிலையில், குற்றம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்தாலும் அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தின் கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.
http://dlvr.it/SVTvGv

Post a Comment

0 Comments