போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஜூனியர் மாணவர்களுக்கு நடந்துள்ள ராகிங் கொடுமை அதிர வைப்பதாக உள்ளது கல்லூரிகளுக்குப் புதிதாக வரும் மாணவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் ராகிங் முறையைத் தடுக்க தமிழ்நாட்டில் பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன. இருப்பினும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ராகிங் அத்துமீறல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் மாணவர்கள் மன ரீதியாகவும் காயப்படுகின்றனர்.
http://dlvr.it/SVXYg0


0 Comments